விநாயகர் ஆட்டுக்கறி சாப்பிடுவது போல் விளம்பரம்: அவுஸ்ரேலியா அரசிடம் இந்தியா புகார்

விநாயகர் ஆட்டுக்கறி சாப்பிடுவது போன்ற விளம்பரம் தொடர்பாக, குறிப்பிட்ட விளம்பர நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்க கோரி அவுஸ்ரேலியா அரசிடம் இந்தியா புகார் அளித்துள்ளது. அவுஸ்ரேலியாவில் இறைச்சி கால்நடை ஆய்வுகள் நிறுவனம் ஆட்டிறைச்சி விற்பனையை ஊக்குவிக்கும் வகையில் ஒரு விளம்பரத்தை சமீபத்தில் வெளியிட்டது. அதில் விருந்து நடக்கும் மேஜையில் விநாயகர், ஏசு, புத்தர், ஜுலியஸ் சீசர் என்று அனைவரும் ஒரே மேடையில் அமர்ந்து பேசுகிறார்கள். இறுதியில் இறைச்சி சாப்பிடுவோம் என்று சொல்வது போல் அந்த விளம்பர காட்சி … Continue reading விநாயகர் ஆட்டுக்கறி சாப்பிடுவது போல் விளம்பரம்: அவுஸ்ரேலியா அரசிடம் இந்தியா புகார்